கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தனியார் பேருந்துகளில் திடீர் கட்டண உயர்வு
கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்துகளின் கட்டணம் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், நடுத்தர










