புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மயான விவகாரம் தொடர்பில் முஸ்லிம்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில், அந்தப் பகுதி ஜமாத்துக்குச் சொந்தமான முஸ்லிம்களின் மயான இடத்தை, 2008ல் தங்க நாற்கர சாலைத் திட்ட விரிவாக்கத்துக்கு அளித்திருந்தனர். அப்போது அரசுத் தரப்பில் வேறு இடத்தை வழங்குவ

News image
Updated On :3 பிப்ரவரி 2014, 6:22 am

முருகன்

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில், அந்தப் பகுதி ஜமாத்துக்குச் சொந்தமான முஸ்லிம்களின் மயான இடத்தை, 2008ல் தங்க நாற்கர சாலைத் திட்ட விரிவாக்கத்துக்கு அளித்திருந்தனர். அப்போது அரசுத் தரப்பில் வேறு இடத்தை வழங்குவதாகக் கூறியிருந்தனர். அதன்படி அவர்கள் ஒதுக்கிய இடம், கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான மயான பூமி என்பதால், தங்களுக்கு வேறு இடம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்தப் பிரச்னையில் இன்று தீர்வு காண வலியுறுத்தி, அந்தப் பகுதி முஸ்லிம்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.