கெடிலம் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம்: அடித்து கொலையா? போலீஸார் விசாரணை
கடலூர் செம்மண்டலத்திலிருந்து திருப்பாப்புலியூர் செல்லும் வழியில் கம்மியம்பேட்டை பாலம் உள்ளது. இந்த பாலத்திற்கு கீழே ஓடும் கெடிலம் ஆற்றில் வெள்ளிக்கிழமை காலை அழுகிய நிலையில் ஒரு ஆண்









