யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலம் மாநகராட்சியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

சேலம் மாநகராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வரும் தனியார் நிறுவனம் பணியை நிறுத்தியதால் குப்பைகைளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :14 பிப்ரவரி 2014, 7:09 am

தங்கராஜா

சேலம் மாநகராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வரும் தனியார் நிறுவனம் பணியை நிறுத்தியதால் குப்பைகைளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிக குப்பைகள் சேர காரணமே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் தடுக்காமல் இருப்பதே என்று குற்றம்சாட்டப்பட்டது.

இதனால், சேலம் மாநகரம் முழுவதும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று மிகப்பெரிய அளவில், 40 மைக்ரான்களுக்குக் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அதனை பறிமுதல் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.