யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வன விலங்குகளை வேட்டையாடியவர்கள் கைது : துப்பாக்கி, மான் தோல் பறிமுதல்

சேலம் மாவட்டம் ஆததூர் அருகே உள்ள ஏத்தாப்பூரில் நெய்யமலை வனப்பகுதியில் வனத்துறையினர் வழக்கமான சோதகையில் ஈடுபட்டிருந்த போது திருமலை (75), பெருமாள் (60) நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றது தெரிய வந்தது.

News image
Updated On :14 பிப்ரவரி 2014, 6:57 am

தங்கராஜா

சேலம் மாவட்டம் ஆததூர் அருகே உள்ள ஏத்தாப்பூரில் நெய்யமலை வனப்பகுதியில் வனத்துறையினர் வழக்கமான சோதகையில் ஈடுபட்டிருந்த போது திருமலை (75), பெருமாள் (60) நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அவலர்களை கைது செய்த வனத்துறையினர், அவர்களை ஏத்தாப்பூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருமலையின் சகோதரர் ராமசாமியிடம் இருந்து மான் தோல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால், தொடர்ந்து அவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.