தாமதமாக இருந்தாலும் பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது: நளினியின் தந்தை பேட்டி
தீர்ப்பு தாமதமாக கிடைத்திருந்தாலும் நளினி, முருகன் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது என நளினியின் தந்தை சங்கரநாராயணன் (90) தெரிவித்தார்.









