கி. வீரலட்சுமி என்பவர் தலைமையிலான தமிழர் முன்னேற்றப் படை இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று காலை தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனின் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இந்த அமைப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பும் மாறி மாறி கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அவர்களைக் கலைக்க போலீஸார் முயன்றனர். ஆனால் இருதரப்பும் அடிதடி ரகளையில் ஈடுபட்டதால், சென்னை அண்ணாசாலையிலும், திருவிக சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மாணவியை கத்தியால் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி மீஞ்சூா் காவல் நிலையம் முற்றுகை
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

