மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சத்தியமூர்த்தி பவன் அருகே இருதரப்பினரிடையே கைகலப்பு; அடிதடி ரகளையால் சாலை ஸ்தம்பிப்பு

கி. வீரலட்சுமி என்பவர் தலைமையிலான தமிழர் முன்னேற்றப் படை இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று காலை தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனின் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :26 பிப்ரவரி 2014, 8:03 am

கி. வீரலட்சுமி என்பவர் தலைமையிலான தமிழர் முன்னேற்றப் படை இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று காலை தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனின் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இந்த அமைப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பும் மாறி மாறி கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அவர்களைக் கலைக்க போலீஸார் முயன்றனர். ஆனால் இருதரப்பும் அடிதடி ரகளையில் ஈடுபட்டதால், சென்னை அண்ணாசாலையிலும், திருவிக சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.