தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வாலாஜா அருகே செம்மரக்கட்டை கடத்திய 3 பேர் கைது

வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே காரில் 400 கிலோ செம்மரக் கட்டை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸார் வாலாஜா அருகே மேல்களத்தூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, செம்மரக் கட்டை கடத்தியது

News image
Updated On :27 பிப்ரவரி 2014, 6:07 am

சீனிவாசன்

வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே காரில் 400 கிலோ செம்மரக் கட்டை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸார் வாலாஜா அருகே மேல்களத்தூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, செம்மரக் கட்டை கடத்தியது தெரியவந்ததை அடுத்து, காருடன் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.