தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றாலும் கவலையில்லை: கெஜ்ரிவால்

இது குறித்து அவர் கூறுகையில் கடந்த நான்கு தினங்களாக நடைபெற்று வரும் ஆம் ஆத்மியின் ஆட்சி மீது, தில்லி மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பழைய ஆட்சி மீண்டும்

News image
Updated On :2 ஜனவரி 2014, 8:51 am

வேல்முருகன்

 நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றாலும் கவலையில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் கடந்த நான்கு தினங்களாக நடைபெற்று வரும் ஆம் ஆத்மியின் ஆட்சி மீது, தில்லி மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பழைய ஆட்சி மீண்டும் வராது என அவர்கள் நம்புகின்றனர். இந்நிலையில், நம்பிக்கை ஓட்டெடுப்பில் நாங்கள் தோல்வியடைந்தாலும் கவலைப்பட போவதில்லை. மீண்டும் மக்களை சந்திப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.