தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தருண் தேஜ்பாலுக்கு காவல் நீட்டிப்பு

பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் கோவா

News image
Updated On :4 ஜனவரி 2014, 9:41 am

வேல்முருகன்

 பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் கோவா சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த போலீஸ் காவல் நிறைவடைந்ததையொட்டி நீதிமன்றத்தில் இன்று போலீஸார் ஆஜர்படுத்தினர்   இதனயைடுத்து தேஜ்பாலை வரும் ஜனவரி 10 ஆம் தேதிவரை காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.