பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெண்ணிடம் ஆபாசமாக பேசிய அரசு ஊழியர் மீது வழக்கு

கரடிகுளத்தைச் சேர்ந்தவர் கருடபாண்டியன் மனைவி மாரியம்மாள்(30). கடந்த சில நாள்களாக இவரது கைபேசியில்  மர்ம நபர் ஆபாசமாகப் பேசிவந்தாராம். இது குறித்த புகாரின் பேரில் கடையநல்லூர்

News image
Updated On :4 ஜனவரி 2014, 10:31 am

குமார முருகன்

கடையநல்லூர் அருகே பெண்ணிடம் கைபேசியில் ஆபாசமாகப் பேசிய அரசு மருத்துவமனை ஊழியரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

கரடிகுளத்தைச் சேர்ந்தவர் கருடபாண்டியன் மனைவி மாரியம்மாள்(30). கடந்த சில நாள்களாக இவரது கைபேசியில்  மர்ம நபர் ஆபாசமாகப் பேசிவந்தாராம். இது குறித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸôர் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆபாசமாகப் பேசியவர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மசூது என்பது தெரியவந்தது.

மாரியம்மாளின் கணவர் கருடபாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றாராம். அப்போது மாரியம்மாளின் கைபேசி எண்ணைப் பெற்ற மசூது ஆபாசமாக பேசியது தெரியவந்தது. கடையநல்லூர் போலீஸார் மசூதுவை தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.