நெல்லை: குடிநீர் கேட்டு குடங்களுடன் பெண்கள் திடீர் ரயில் மறியல், ரயில் நிறுத்தம்
திருநெல்வேலியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் திடீரென ரயில் மறியலில் ஈடுபட்டதால் சென்னை செல்லும் குருவாயூர் ரயில் செவ்வாய்க்கிழமை நடுவழியில்










