நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை: அணைகளுக்கு நீர்வரத்து இல்லை
திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பதிவாகியுள்ளது. விடிய விடிய மழை பெய்த போதிலும் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை. புதன்கிழமையும் மேக மூட்டமாக குளு குளுவென இருந்தது.










