தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சரத்பவார் பிரதமர் ஆனால் மகிழ்ச்சி: ஷிண்டே

வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பாக யார் பிரதமர் வேட்பாளர் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று

News image
Updated On :11 ஜனவரி 2014, 10:37 am

வேல்முருகன்

வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பாக யார் பிரதமர் வேட்பாளர் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 இந்நிலையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் பிரதரானால் மகிழ்ச்சி அடைவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர்கூறுகையில் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் சரத்பவார் பிரதமர் பதவியில் அமரமுடியாமல் போய்விட்டது. மகராஷ்ட்ராவின் முதல்வராக பொறுப்பேற்றார். இருந்த போதிலும், இப்போதும் அவர் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.