தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இலங்கை சிறையில் இருந்து131 மீனவர்கள் விடுதலை

டிசம்பர் 11 ஆம் தேதி புல்மேடை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நகை.-அக்கரைப்பேட்டை மீனவர்கள் 111 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் திரிகோணமலை சிறையிலுள்ள நாகை, காரைக்கால்

News image
Updated On :13 ஜனவரி 2014, 11:57 am

வேல்முருகன்

 டிசம்பர் 11 ஆம் தேதி புல்மேடை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நகை.-அக்கரைப்பேட்டை மீனவர்கள் 111 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் திரிகோணமலை சிறையிலுள்ள நாகை, காரைக்கால் மீனவர்கள் 111 பேரை விடுவிக்க திரிகோணமலை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது

ஏற்கனவே புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 20 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.