தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை துவங்கியது

இந்தியா இலங்கை இடையேயான மீனவர்கள் பிரச்னை குறித்து  இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்திய, இலங்கை அமைச்சர்கள் புது தில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இலங்கை அமைச்சர் ரஜிதா செனரத்னேவுடன், மத்திய அமைச்சர் சரத் பவார் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

News image
Updated On :15 ஜனவரி 2014, 11:33 am

வேல்முருகன்

இந்தியா இலங்கை இடையேயான மீனவர்கள் பிரச்னை குறித்து  இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்திய, இலங்கை அமைச்சர்கள் புது தில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இலங்கை அமைச்சர் ரஜிதா செனரத்னேவுடன், மத்திய அமைச்சர் சரத் பவார் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.