தைப்பூசத்தை முன்னிட்டு நடராஜர் கோயிலில் தீர்த்தவாரி: திரளான மக்கள் பங்கேற்பு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிவகங்கை தீர்த்தகுளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.









