ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) மீது கல்வீசி அவரைக் கொலை செய்ய முயன்றதாக ஒருவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்தனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம் கண்டிபட்டியில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வெங்கட சுப்ரமணியன் என்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஜல்லிக்கட்டினைக் காண வந்த இலுப்பக்குடியைச் சேர்ந்த செல்லையா(31) என்பவர் வெங்கட சுப்ரமணியன் மீது கல்வீசினாராம். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மதகுபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் செல்லையாவை போலீஸார் கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து காவலில் வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விஜய் மனதில் பாஜக இருக்கிறது!” குஷ்பு பேட்டி

கான் சிட்டி: முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகம்!

கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு!: ஆயில் இந்தியா
காங்கிரஸ் செய்த 5 பாவங்கள்: அஸ்ஸாம் பிரசாரத்தில் பட்டியலிட்ட மத்திய அமைச்சர்!
வீடியோக்கள்

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

