தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கொல்கத்தாவில் இளம் பெண்னை பலாத்காரம் செய்த கொடூர கும்பலுக்கு வலை

கொல்கத்தாவின் பாபுகாட் பகுதியில் நேற்று இரவு வாடகை காரில் சென்ற 20வயதுடைய இளம் பெண் ஒருவரை லாரியில் சென்ற 5 பேர் வழிமறித்தனர். .பின்னர் காருக்கு வெளியே பெண்ணை

News image
Updated On :20 ஜனவரி 2014, 9:48 am

வேல்முருகன்

கொல்கத்தாவின் பாபுகாட் பகுதியில் நேற்று இரவு வாடகை காரில் சென்ற 20வயதுடைய இளம் பெண் ஒருவரை லாரியில் சென்ற 5 பேர் வழிமறித்தனர். .பின்னர் காருக்கு வெளியே பெண்ணை இழுத்து சென்ற அவர்கள் மாறிமாறி பலாத்காரம செய்துவிட்டு தப்போடிவிட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.