தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சஞ்சய் தத்திற்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

மும்பையில் 1993 ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தற்போது பரோலில் வெளியே

News image
Updated On :20 ஜனவரி 2014, 10:06 am

வேல்முருகன்

மும்பையில் 1993 ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தற்போது பரோலில் வெளியே உள்ளார். தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் தனது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு, பரோலை மேலும் 30 நாட்கள் நீடித்து உத்தரவிட்டுள்ளது. சஞ்சய் தத்தின் பரோல் வரம் ஜன.21ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தற்போது மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.