பத்தமடை: விலையில்லா பொருட்களுக்கு டோக்கன் வாங்க சென்ற பெண் சாவு
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய விலையில்லா பொருட்களுக்கான டோக்கன் வாங்குவதற்காக பல மணி நேரம் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து திங்கள்கிழமை இறந்தார்.









