அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பசுமாடுகளை மீட்டுத் தரக்கோரி மிருக வதை தடுப்பு சங்க தலைவர் ஆட்சியரிடம் மனு

விருதுநகர் அருகே காட்டை நாசப்படுத்தியதாக கூறி பசுமாடுகளை பிடித்துச் சென்றவர்களிடமிருந்து மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மிருகவதை தடுப்பு சங்கத்தின் தலைவர் பசுங் கன்றுகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :23 ஜனவரி 2014, 12:29 pm

விருதுநகர் அருகே காட்டை நாசப்படுத்தியதாக கூறி பசுமாடுகளை பிடித்துச் சென்றவர்களிடமிருந்து மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மிருகவதை தடுப்பு சங்கத்தின் தலைவர் பசுங் கன்றுகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.