நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வந்த 15 ஆய்வாளர்கள் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் சரகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2014, 5:12 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வந்த 15 ஆய்வாளர்கள் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் சரகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காவல் ஆய்வாளர்கள், டிஎஸ்பிக்கள் மாற்றப்படுவது வழக்கம். அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வந்த 15 காவல் ஆய்வாளர்களை வெவ்வேறு சரகங்களுக்கு இடமாற்றம் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருவண்ணாமலையை அடுத்த வெறையூர் காவல் நிலைய செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.