தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பஞ்சாயத்து தலைவர்கள் அதிகாரத்தில் இல்லையென்றால் அரசியல் அமைப்பு சரியாக இயங்காது : ராகுல் காந்தி

மகாராஷ்ட்ராமாநிலம் வார்தாவில் கிராம பஞ்சாயத்து தலைவர்களை சந்தித்து பேசினார்.அப்போது பேசிய ரா

News image
Updated On :24 ஜனவரி 2014, 9:57 am

வேல்முருகன்

மகாராஷ்ட்ராமாநிலம் வர்தாவில் கிராம பஞ்சாயத்து தலைவர்களை சந்தித்து பேசினார்.அப்போது பேசிய ராகுல் இங்குள்ள பஞ்சாயத்து தலைவர்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும்.

காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உங்களது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார், மேலும் பஞ்சாயத்து தலைவர்கள் அதிகாரத்தில் இல்லையென்றால் அரசியல் அமைப்பு சரியாக இயங்காது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.