தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிர்ஹம் பலாத்கார வழக்கு: 13 பேருக்கு 13 நாள் போலீஸ் காவல்

மேற்கு வங்க மாநிலம் பிர்ஹம்மாவட்டத்தில் உள்ள சபல்பூல் கிராமத்தில் வேறு ஜாதி வாலிபரை காதலித்த  20 வயது இளம் பெண்னை, தண்டனை என்ற பெயரில் 12 பேர் பலாத்

News image
Updated On :24 ஜனவரி 2014, 9:40 am

வேல்முருகன்

மேற்கு வங்க மாநிலம் பிர்ஹம் மாவட்டத்தில் உள்ள சபல்பூல் கிராமத்தில் வேறு ஜாதி வாலிபரை காதலித்த  20 வயது இளம் பெண்னை, தண்டனை என்ற பெயரில் 12 பேர் பலாத்காரம் செய்த சம்பவம்  நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூரசம்பவத்தில் தொடர்புடைய கிராமத்தலைவர் உட்பட 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களை இன்று நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். குற்றவாளிகள் 13 பேரையும் 13 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.