தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அரசு பேருந்தில் திடீர் தீ-பயணிகள் அலறி ஓட்டம்

திண்டிவனம் மேம்பாலத்தின் மேல் நின்ற அரசு பேருந்தில் ஏற்ப்பட்ட திடீர் தீயினால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை

News image
Updated On :26 ஜனவரி 2014, 12:51 pm

சீனிவாசன்

திண்டிவனம் மேம்பாலத்தின் மேல் நின்ற அரசு பேருந்தில் ஏற்ப்பட்ட திடீர் தீயினால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 புதுசசேரியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு அரசு பேருந்து சென்றது.திண்டிவனம் மேம்பாலத்தின் மேல் பயணிகளை ஏற்ற அப்பேருந்து சனிக்கிழமை நள்ளிரவில் நின்றது.அப்போது பேருந்தின் இன்ஜினில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக திடீரென புகை மண்டலம் ஏற்ப்பட்டு தீ ஏறிய துவங்கியது.பேருந்தில் இருந்த ஓட்டுனர் நடத்துனர் உட்பட பயணிகள் அனைவரும் அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கி உயிர் தப்பினர்.

 சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.பயணிகள் அனைவரும் மாற்றுப்பேருந்து மூலம் காஞ்சிபுரம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.