மகேந்திரகிரி திரவ இயக்க வளாகம் நாளை முதல் தனி மையமாக செயல்படும்: நாராயண சாமி
திருநெல்வேலி மாவட்டம் பண குடி அருகே உள்ள மகேந்திரகிரி திரவ இயக்க வளாகம் நாளை முதல் தனி இயக்க மையமாக செயல்படும் என இன்று நடந்த வளாக விழாவில் அமைச்சர் நாராயண சாமி அறிவித்தார்.









