தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகேந்திரகிரி திரவ இயக்க வளாகம் நாளை முதல் தனி மையமாக செயல்படும்: நாராயண சாமி

திருநெல்வேலி மாவட்டம் பண குடி அருகே உள்ள மகேந்திரகிரி திரவ இயக்க வளாகம் நாளை முதல் தனி இயக்க மையமாக செயல்படும் என இன்று நடந்த வளாக விழாவில் அமைச்சர் நாராயண சாமி அறிவித்தார்.

News image
Updated On :31 ஜனவரி 2014, 7:14 am

முத்துகுமார்

திருநெல்வேலி மாவட்டம் பண குடி அருகே உள்ள மகேந்திரகிரி திரவ இயக்க வளாகம் நாளை முதல் தனி இயக்க மையமாக செயல்படும் என இன்று நடந்த வளாக விழாவில் அமைச்சர் நாராயண சாமி அறிவித்தார்.

1984 முதல் இந்த இயக்ககம் செயல்பட்டு வருகிறது இதை தனிமையமாக மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடந்த விழாவில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசுகையில் மகேந்திரகிரி திரவ இயக்க வளாகம் நாளை முதல் தனி மையாமாக செயல்படும் என்று அறிவித்தார்.

இதற்கு முன்னர் இந்த மையம் கேரள மாநில வழியமலையில் உள்ள திரவ இயக்கத்தன் கீழ் செயல்பட்டு வந்தது இந்த நிகழ்ச்சிக்கு முதலில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்காமல் மறுத்தனர்.

இதனை அடுத்து அமைச்சருடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அனுமதி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.