வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: சுஷ்மா சுவராஜ்

இன்று தமிழகம் வந்துள்ள சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களுக்கு அளிதத பேட்டியில் இலங்கை மற்

News image
Updated On :31 ஜனவரி 2014, 11:12 am

வேல்முருகன்

இன்று தமிழகம் வந்துள்ள பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களுக்கு அளிதத பேட்டியில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் விடுதலையாகி இந்தியாவருவதற்கு தேவையான நடவடிக்கையை பாஜக மேற்கொள்ளும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.