குளிர் சாதனப் பெட்டி வெடித்து தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் சாவு
திருக்கோவிலூரை அடுத்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் கந்தவேலு(43). இவர், ஆடூர்.கொளப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு,










