தேனியில் சனிக்கிழமை குடும்ப பிரச்னையில் மனைவியை கொலை செய்ய முயன்றதாக கணவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி, சமதர்மபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ்(54), இவரது மனைவி மாலைச்செல்வி(42). இவருக்கும் குடும்ப பிரச்னையில் கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயராஜ் மாலைச்செல்வியுடன் வீட்டில் தகராறு செய்து, அவரை அரிவாள்மனையால் வெட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்த மலைச்செல்வி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஜெயராஜ், மாலைச்செல்வி ஆகியோர் மகன் சரவணவிக்னேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், மனைவியை கொலை செய்ய முயன்றதாக ஜெயராஜ் மீது தேனி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரவிந்த் கேஜரிவால் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!
ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

