நெத்திமேடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

சேலம் மாநகரம் நெத்திமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளை நடைபெறுவதால் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Updated on
1 min read

சேலம் மாநகரம் நெத்திமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளை நடைபெறுவதால் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

 இது குறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நெத்திமேடு துணை மின் நிலையத்தில் 15-ம் தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

 நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிப்பாளையம், நான்கு ரோடு, குகை, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய இடங்களிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com