மத்தியஅரசை கண்டித்து சிதம்பரத்தில் முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 112 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும், மத்தியஅரசை கண்டித்து சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 112 பேரை









