தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் அருகே வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: இருவர் கைது

சிதம்பரம் அருகே பி.முட்லூர் பகுதி வருவாய் ஆய்வாளராக பணியாற்றுபவர் செந்தில்வேல். இவர் திங்கள்கிழமை சி.முட்லூரில் உள்ள தனது அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த

News image
Updated On :22 ஜூலை 2014, 2:52 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டில் விடுத்த இருவரை பரங்கிப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே பி.முட்லூர் பகுதி வருவாய் ஆய்வாளராக பணியாற்றுபவர் செந்தில்வேல். இவர் திங்கள்கிழமை சி.முட்லூரில் உள்ள தனது அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பி.முட்லூர் மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் (35), சி.முட்லூரைச் சேர்ந்த முத்து (41) ஆகிய இருவரும் வீட்டு மனை சம்பந்தமாக வருவாய் ஆய்வாளரிடம் தகராறு செய்து, ஆபாசமாக திட்டி கொலை மிரட்டில் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் செந்தில்வேல் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.