தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கார் மோதிய விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற பெண் சாவு

சிதம்பரம் அருகே உள்ள சின்னாண்டிக்குப்பத்தைச் சேர்ந்த நாகப்பன் மனைவி தனம் (50). இவர் நூறு நாள் வேலை திட்டப்பணிக்கு செல்வதற்காக சிலம்பிமங்கலம் அருகே கடலூர் மெயின்ரோட்டில் நடந்து சென்று

News image
Updated On :24 ஜூலை 2014, 2:33 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே கார் மோதிய விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிதம்பரம் அருகே உள்ள சின்னாண்டிக்குப்பத்தைச் சேர்ந்த நாகப்பன் மனைவி தனம் (50). இவர் நூறு நாள் வேலை திட்டப்பணிக்கு செல்வதற்காக சிலம்பிமங்கலம் அருகே கடலூர் மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இச்சம்பவத்தில் தனம் படுகாயமுற்று சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.