30 ஆண்டுகளுக்கு பிறகு ஆடிபெருக்கிற்கு கொள்ளிடம் ஆற்றிற்கு செல்லும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கிற்கு ஸ்ரீசந்திரசேகர சுவாமிகள் (ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்தி) கொள்ளிடம் ஆற்றிற்கு சென்று தீர்த்தவாரி வழங்குவது









