விருதுநகர் கல்பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகம் சார்பில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் திங்கள்கிழமை கலந்து கொண்டனர்.
விருதுநகர் கல் பள்ளிவாசல் ஜமாத்தின் செயலாளர் ஜாபரூல்லா தலைமை வகித்தார். பெரியபள்ளிவாசல் ஜமாத் தலைவர் எகியாகான் முன்னிலை வகித்தார். இந்த மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் பங்கேற்று பண்டிகை தின வாழ்த்துக்களை தெரிவி்த்துக் கொண்டார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி, நகராட்சி தலைவர் மா.சாந்தி, அதிமுக நகர செயலாளர் முகமது நயினார் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் முஸ்லீம் ஜாமத்தை சேர்ந்தவர்கள் இப்தார் விருந்து அளித்து சிறப்பித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வலைதளங்களில் வைரலாகும் நாதக வேட்பாளரின் கையப்பமிட்ட பத்திரம்: அதில் அப்படி என்ன இருக்கிறது?

வாக்குப் பதிவு நாளில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

