கடவூர் அருகே அனுமதின்றி பட்டாசு தயாரித்தவரை போலீஸாஆர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள கரிச்சப்பட்டியில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக சிந்தாமணிப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்நிலைய ஆய்வாளர் பாலசுந்தரம் மற்றும் போலீஸாஆர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது அங்கு அனுமதியின்றி பட்டாசு தயாரிóத்த அதே பகுதியைச் சேர்ந்த பழனியப்பன்(38) என்பவரை கைது செய்தனர். இவருக்கு பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வழங்கிய சிவகாசி நகர பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரைத் தேடிவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

