சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜூலை 6-8ல் பன்னிரு திருமுறைகள் அரங்கேற்ற மாநாடு: ஸ்ரீமுத்துக்குமாரசாமி தம்பிரான்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தருமபுரம் ஆதினம் சார்பில் ஜூலை 6,7.8 தேதிகளில் பன்னிரு திருமுறைகள் உரை அரங்கேற்ற மாநாடு நடைபெறவுள்ளது என தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் ஸ்ரீகுமாரசாமி









