விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் தொடங்கவுள்ளதையொட்டி, திங்கள்கிழமை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவத்தில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.இந்த ஆண்டு உற்சவத்திற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி, பெரிய தேரில் நடைபெற்றது. கோயில் பட்டர் டாக்டர் வெ.வாசுதேவன் முகூர்த்தக்காலுக்கு விசேஷ பூஜைகளை நடத்தினார்.
ஆடிப்பூர உற்சவம் ஜூலை 22-ம் தேதி (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான ஐந்து கெருட சேவை ஜூலை 26-ம் தேதி (சனிக்கிழமை) யும், தேரோட்டம் ஜூலை 30-ம் தேதி (புதன்கிழமை) யும் நடைபெறுகிறது.உற்சவ நாட்களில் கோயின் சன்னதி முன்பு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன் செய்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ரூ.5,999 மட்டுமே.. ஏஐ பிளஸ்ஸின் பல்ஸ் மொபைல் அறிமுகம்!

மகளே என் மருமகளே தொடரின் படப்பிடிப்பு நிறைவு!
மக்கள் பிரச்னைகள் பற்றி எப்போது பேசப் போகிறீர்கள் முதல்வரே? - அண்ணாமலை கேள்வி
ஐஐஎஸ்இஆர் நுழைவுத் தேர்வு! பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
வீடியோக்கள்

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

