தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

மத்திய அரசை கண்டித்து சிதம்பரத்தில் ஜூன் 12-ல் உழவர் முன்னணி ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரிய அமைக்காத மத்திய அரசை கண்டித்து சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக உழவர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் ஜூன் 12-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :10 ஜூன் 2014, 1:00 pm

ஜி.சுந்தரராஜன்

காவிரி மேலாண்மை வாரிய அமைக்காத மத்திய அரசை கண்டித்து சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக உழவர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் ஜூன் 12-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் என்.ஜெயபாலன் தலைமை வகிக்கிறார். தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.