ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோயம்பத்தூர் மாநகராட்சி கூட்டம்: வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர் உண்ணாவிரதம்

கோயம்பத்தூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர் மீனா லோகநாதன் மாநகராட்சி வளாகத்திலேயே உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார்.

News image
Updated On :11 ஜூன் 2014, 5:55 am

வேல்முருகன்

கோயம்பத்தூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர் மீனா லோகநாதன் மாநகராட்சி வளாகத்திலேயே உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார்.

கோயம்பத்தூர் மாநகராட்சிக் கூட்டத்தில் இருந்து திமுக உறுப்பினர் மீனா லோகநாதன் காவல்துறையினர் மூலமாக வெளியேற்றப்பட்டார்.

உடனவே அவர் அந்த வளாகத்தில் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.