வழக்கை முடித்துக் கொடுக்க லஞ்சம்: பெண் காவல் ஆய்வாளர் இடைநீக்கம்
ஒரு வழக்கினை முடித்துக் கொடுப்பதற்காக, ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காமாட்சி என்பவர் இன்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Updated On :11 ஜூன் 2014, 7:11 am








