ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

கர படத்தில் கருணாஸ், சுராஜ் கதாபாத்திரங்கள் அறிமுகம்!

கர திரைப்படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன...

Karunas and Suraj's characters are introduced in the film Kara!

நடிகர்கள் கருணாஸ் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு - Instagram/velsinternational

Published On :

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “கர” திரைப்படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

போர்தொழில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய படம் “கர”.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில், 90-களில் நடக்கும் வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.

ஏற்கெனவே, கர படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தனுஷ், மமிதா பைஜூ மற்றும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில், நடிகர்கள் கருணாஸ் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடித்துள்ள கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்கள் புதன்கிழமை (மார்ச் 25) அன்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில், நடிகர் கருணாஸ் ‘காசி மாயன்’ எனும் கதாபாத்திரத்திலும், நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ‘பரதன்’ எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

New character introduction posters for the film “Kara”, starring actor Dhanush, have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.