விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தென்றல் நகரில் நடராஜ் என்பவர் வீட்டில் 70 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூரில் உள்ள பத்திரப் பதிவு அலுவகத்தில் பத்திரப் பதிவுக்காக வீட்டில் உள்ளோர் சென்றுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் இன்று பகல் 1.30க்கு வந்து, வீட்டின் கதவை உடைத்து திருடியுள்ளனர். வீட்டிலுள்ளோர் திரும்பி வந்து பார்த்தபோது திருடு போனது தெரியவந்தது. இதில் 70 பவுன் நகைகள், ஏடிம் கார்டு 4, வங்கி பாஸ்புக் ஆகியவை திருடு போனதாக நடராஜ் கூறியுள்ளார்.
இதை அடுத்து சாத்தூர் நகர போலீஸார், கைரேகை நிபுணர்கள் அங்கே சோதனை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!

”விஜய் மனதில் பாஜக இருக்கிறது!” குஷ்பு பேட்டி

கான் சிட்டி: முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகம்!
வீடியோக்கள்

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

