ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் புழக்கத்தை தடுக்க அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது. சிறைக்காவலர்கள் கைதிகளின் அறைகளை சனிக்கிழமை சோதனை செய்தனர். 16வது

Updated On :15 ஜூன் 2014, 9:41 am

கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் புழக்கத்தை தடுக்க அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது. சிறைக்காவலர்கள் கைதிகளின் அறைகளை சனிக்கிழமை சோதனை செய்தனர். 16வது அறையில் சோதனை செய்தபோது அங்குள்ள கழிப்பறையின் பின்புறம் செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சிறைக்காவலர்கள் கண்டுபிடித்தனர்.

விசாரணையில் அந்த செல்போன் தண்டனை கைதி சென்னை எழும்பூர் அன்னை சிவகாமிநகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்த தனசேகரன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதுதொடர்பாக கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சிறை அதிகாரி சேகர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.