இரீடியம் கலந்த கோவில் கலசம் இருப்பதாக கூறி ஏமாற்ற முயன்ற 5 பேர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரீடம் கலந்த கோவில் கலசம் இருப்பதாக கூறி ஏமாற்ற முயன்ற 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.வத்திராயிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் வி.ராமகிருஷ்ணன், வத்திராயிருப்பு-கூமாப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.







