விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேலைக்குச் செல்லச் சொன்னதால் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவரை வேலைக்குச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறிய மனைவியை, அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்

News image
Updated On :20 ஜூன் 2014, 6:05 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவரை வேலைக்குச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறிய மனைவியை, அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்

.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர் பெ.மாரியப்பன் (49). இவரது மனைவி பசுபதி (38). மாரியப்பன் வேலைக்குச் செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு ஊதாரித்ததனமாக சுற்றித் திரிந்துள்ளார். இதனைக் கண்ட மனைவி, வேலைக்குச் செல்லச் சொல்லி புத்திமதி கூறியுள்ளார். இதில் ஆத்திரமுற்ற மாரியப்பன், மனைவியை ஆபாசமாகப் பேசி அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அவர் காயமுற்றார்.வத்திராயிருப்பு போலீஸில் மனைவி பசுபதி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாரியப்பனைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.