பண்ருட்டி-சென்னை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 12 பேரை போலீஸார் கைய்தனர்.
பண்ருட்டியில் நூர்முகமது அவுலியா தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு சொந்தமாக பனங்காட்டுதெரு அருகே சுமர் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் அருகே வசிக்கும் சிலர் இந்த இடத்தை ஆகிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.மீதம் உள்ள இடத்தில் முட்புதர்களாக கிடந்தன.இன்று வக்போர்ட் கண்காணிப்பாளர் லியாகத் அலி, ஆய்வாளர் அன்வர்ஜீன், தர்கா கமிட்டி தலைவர் தாஜீதின் ஆகியோர் முட்புதர் மண்டி கிடந்த இடத்தை சுத்தம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாவட்ட பிரதிநிதி முத்துகிருஷ்ணன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 9 பெண்கள் உட்பட 12 பேர் சென்னை சாலையில் ரயில்வே கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பண்ருட்டி போலீஸார் மறியலில் ஈடுபட்டிருந்த 9 பெண்கள் உள்பட 12 பேரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே வெளியீடாக டிசி!

தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?
என்டிஆர் - நீல் பட வெளியீடு ஓராண்டு தள்ளிப் போகிறது!

மாம்பழத்தில் விஷம் ஏறிவிட்டது! சௌமியா வென்றால் 'அதருமபுரி' ஆகிவிடும்! ராமதாஸ்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

