நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மனைவி பிரிவால் கணவன் தற்கொலை

பழனி நடேசன் தெருவைச் சர்ந்தவர் ஜெகன்னாதன்(39), முன்னாள் நகர தே.மு.தி.க. பொருளாளரான இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கீதா(35), மகன் சதீஸ்

News image
Updated On :23 ஜூன் 2014, 3:07 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் மனைவி பிரிவைத் தாங்காத தனியார் கல்லூர் ஊழியா் தற்கொலை செய்துகொண்டார்.

பழனி நடேசன் தெருவைச் சோந்தவர் ஜெகன்னாதன்(39), முன்னாள் நகர தே.மு.தி.க. பொருளாளரான இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கீதா(35), மகன் சதீஸ்(9), குடும்ப பிரச்சனை காரணமாக ஜெகன்னாதன் கடந்த 8 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.  இதனால், அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் ஞாயிற்றுக்கிழமை மனமுடைந்து தென்னைமர வண்டுகளை அழிக்க பயன்படுத்தப்படும் மாத்திரைகளை சாப்பிட்டு   ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இறந்தார்.

இச்சம்பவம் குறித்து, பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.